இடுகைகள்

அக்டோபர் 16, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னை நினைத்து...

பெண்ணே!!!        குழலாக நீ                அதில் இசையாக நான்.        தென்றலாக நீ               அதில் தெம்மாங்காக நான்.         கவிதையாக நீ              அதில் வரியாக நான்         மழையாக நீ              அதில் துளியாக நான்.         பாடலாக நீ               அதில் பல்லவியாக நான்.          அழகாக நீ                அதற்கு அடிமையாகி நான்..         திருமணமாகி நீ -(உன்னை நினைத்து)                திருந்தா ஜென்மமாக நான்....