ஆத்திச்சூடி அசுத்தம் செய்யாதே ஆற்றுமணலை திருடாதே இயற்கையை வளப்படுத்து ஈகை திறனை மறவாதே உண்மைக்கு துணை போ ஊரணிகளை தூர்வார் எண்ணத்தில் தூய்மை கொள் ஏர் தொழில் பழகு ஐம்பூதங்களை அறிந்து கொள் ஒன்றோடு ஒன்று ஒப்பிடு ஓடம் போல் வாழ்க்கை ஔவையின் நூற்களை படி....