அன்பு தங்கை: அன்பின் கோயிலடி நீ -எனக்கு ஆறுதல் கூற வந்த அன்னையடி நீ அண்ணா என்று நீ அழைக்கும் போது என் அன்னையின் சாயல் தெரியுதடி .. உறவுக்கு உறவாய் நீ இருக்கின்றாய் என் உணர்வோடு நீ கலந்திருக்கின்றாய்... எது கேட்டாலும் நீண்ட நேரம் யோசிப்பாய்- இறுதியில் தெரியவில்லை அண்ணா என்று மீண்டும் என்னையே யாசிப்பாய்... கருவரை உறவாய் இல்லை என்றாலும் நாம் இனி கல்லறை வரை உறவாய் இருப்போம் ... என் உயிராய் என் உடன் பிறவா தங்கையே......
கருத்துகள்
கருத்துரையிடுக