காதல் பேனா(கண்கள்)
பெண்ணே...
வெண்ணிற பேனாவில்
கருநீல மை ஊற்றி
உன்னை காணும் போதெல்லாம்
என் இதயத்தில் எழுதுகின்றாய்
காதல் என்னும் சொல்லை....
வெண்ணிற பேனாவில்
கருநீல மை ஊற்றி
உன்னை காணும் போதெல்லாம்
என் இதயத்தில் எழுதுகின்றாய்
காதல் என்னும் சொல்லை....
கருத்துகள்
கருத்துரையிடுக